- கன்னியாகுமரி மாவட்டம்
- மண்டைக்காட் பக்வதி
- அம்மன் கோயில்
- மசித் திருவிழா
- கன்னியாகுமாரி
- மண்டைகாட்
- பகவதி அம்மன் கோயில்
- பெண்களின் சபரிமலை
- புதுச்சேரி துணை ஆளுநர் தமிழ்யசயா
- எம். பி. விஜய் வசந்த்
- மாவட்டம்
- மண்டைக்காட் பகவதி அம்மன்
- கோவில்
- தின மலர்
கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடக்க இருக்கிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, எம்.பி. விஜய் வசந்த், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
The post கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.